உயிருக்கு போராடிய இளம் பெண் நின்று படம் எடுத்த மக்கள்



உபி மாநிலம்:

உபி மாநிலம் சஹரன்புர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜுலி என்ற 16 வயது பெண் அந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

அதே பகுதியை சேர்ந்த திபு என்ற வாலின் ஒரு தலை பட்சமாக ஜுலியை காதலித்து வந்துள்ளான். சம்பவத்தன்று பள்ளி முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஜுலியை இடைமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளான். ஜுலை மறுத்ததை தொடர்ந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஜுலையை 4 முறை சுட்டுள்ளான்.

இதில் ஜுலை நிலை தடுமாறி ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்துள்ளார் ஜுலி. சாலையில் ரத்த வெள்ளத்தில் இளம் பெண் கிடப்பதை பார்த்தம் அங்கு கூட்டம் கூடியுள்ளது.

இறுதியில் காவல்துறைக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்து மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்