கிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள் இவர்கள்தான்...

கிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள்  இவர்கள்தான்...


கிறிஸ்கெய்ல் - கோலிக்கு பிறகு சிறந்த ஆட்டக்காரர்கள்  இவர்கள்தான்..


கிறிஸ்கெய்ல் இவர் வெஸ்ட்இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன், மற்றும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்...


லோகேஷ் ராகுல் மிக  திறமையுள்ள பேட்ஸ்மேன்...என் மனதில் தோன்றிய சிறந்த வீரராக அவர் இருக்கிறார்...விராட் கோலிக்கு பிறகு இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவை செய்பவராக ராகுல் உள்ளார்...



இந்தியாவில் திறமையான வீரர்கள் பலர் உள்ளனர்... ஆனால் அதிகமான பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. எனினும்  அஸ்வின் ஒரு சிறந்த மற்றும் மிகவும் உணர்ச்சி பூர்வமான பந்துவீச்சாளர்...அணி தலைவராகவும் சிறந்த ஆர்ப்பணிபுடன் செயலாற்றுகிறார்...


பஞ்சாப் அணியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடிவருகிறேன்... இதுவே எனக்கு மிகவும் மனநிறைவு தருகிறது ..‘பிளேஆப்’ சுற்றே எங்கள் குறிக்கோள்...

இவ்வாறு கிறிஸ் கெய்ல்  அந்த பேட்டியில் கூறினார்...
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்