கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...! குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!

கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!
கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!
குழந்தைகளிடமும் பள்ளிமாணவர்களிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
முதுகை கிழிக்கும் அளவிற்கு முற்றிப்போன சாதிய மனநோய்.!!
""""""""""""""""""""""""""""""""""""""""""

கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!
கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!



மதுரை மாவட்டம் , அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு அருகே மறவப்பட்டி (சாதி பெயர் கொண்ட ஊர்)
காலனி தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தோழர் ராமன் என்பவரின் மகன் சரவணக்குமார்(14) பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

11.10.2019 அன்று மாலை 4.30 மணியளவில் பாலமேடு மேல்நிலைப்பள்ளி பஸ்நிறுத்தம் அருகே சரவணகுமாருடன் படிக்கும் சக மாணவரான மோகன்ராஜ் மகேஸ்வரன் மற்றும் ஆண்ட பெருமையும் மாட்டுப்பெருமையும் பேசும் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மாணவரான மறவபட்டி (சாதி பெயர் கொண்ட ஊர்) மகா ஈஸ்வரனின் பையை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளனர்.

கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!
கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!

இதை சரவணகுமார், மோகன்ராஜ், மகேஸ்வரன் ஆகியோரிடம் மகா ஈஸ்வரன் கேட்டுள்ளார் அதை சரவணக்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  மகா ஈஸ்வரன், சரவணகுமாரை பார்த்து "ஏண்டா என் பையை ஓழித்து வைச்சுட்டு தெரியாதுன்னு சொல்லுவியாடா" என்று கூறியதும் எனக்குத் தெரியாது என்று மீண்டும் மறுத்த சரவணக்குமாரை "எதிர்த்து பேசுர அளவிற்கு தைரியமாடா சக்கிலியக் கூதி மகனே" என்று கூறி தன் டப்பாவில் வைத்திருந்தா பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிளித்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் மாணவர் மத்தியில் ஜல்லிக்கட்டால் சாதிய பெருமை பேசி சாதிய ஆண்டை பெருமை பேசிய நச்சுக் கருத்துக்கள் விதைக்கப்பட்டதே இது போன்ற சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் என்றே உணரமுடிகிறது.

கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!
கூர்தீட்டப்பட்டது ஜல்லிக்கட்டு மாட்டின் கொம்பை மட்டுமல்ல...!  குழந்தைகளிடம் கூர்தீட்டப்பட்ட சாதி ஆதிக்கமும் தான்..!!

பாதிக்கப்பட்ட சரவணக்குமாரை மதுரை அரசு ராசாசி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்...
இன்று 12-10-2019 ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேரில் சென்று மாணவருக்கு ஆறுதலையும் குடும்பத்தார்க்கு மருத்துவம் மற்றும் சட்ட வழிகாட்டுதலையும் தெரிவித்துக் கொண்டோம்.
தகவலுடன் ...
பெரு.தலித்ராஜா.
மாநிலச் செயலாளர்.
ஆதித்தமிழர் பேரவை - இளைஞரணி
12-10-2019

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்