சுனாமி நினைவு நாள் இன்று

எண்ணிலடங்கா பொருட்சேதம், காணுமிடமெல்லாம் உயிர்ச்சேதம் 2014 டிசம்பர் மாதம் இதே நாளில் கிறிஸ்து பிறப்பை கொண்டாடிகொண்டிருந்த லட்சக்கணக்கான உயிர்கள்... பாவம் அந்த உயிர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இன்று அவர்களது வாழ்வில் சொல்லமுடியாத அளவுக்கு உயிர்கள் பறிபோகும் என்று...
வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகில் உருவாகிய நிலநடுக்கம் தமிழகம் மற்றும் இலங்கையில் உயிர் வாங்கும் அளவுக்கு கொடூரமாக தாக்கியது...
அப்போது கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டு விளையாடிய பிஞ்சு குழந்தைகளுக்கு தெரியாது இன்று அவர்களின் கடைசி நாள் என்று.... 
சிலமணி நேரத்தில் கடல் அன்னை தன் மடியில் அனைவரையும் அரவனைதுக்கொண்டு சென்றுவிட்டாள்...
லட்சக்கணக்கில் உறவுகள் நம்மைவிட்டு, இம்மண்ணை விட்டு சென்றது...
உயிர் பிழைத்த சிலர் உடமையற்று வீதியில் தவிததனர்...
இன்று இறந்தவர்கள் லட்சக்கணக்கில் இருப்பிநும் அதிலிருந்து மீலாதோர் இன்னும் இருக்கின்றனர்...
விட்டு சென்ற உள்ளங்களுக்கு ஒரு நொடி இரங்கல்...
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்