கொரானாவுக்கு நிதி வேண்டுகோள் கேட்கும் பிரதமர் மோடி


நாட்டு மக்களுக்காக நிதி வேண்டுகோள் கேட்கும் பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்காக நிதி வேண்டுகோள் கேட்கும் பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்காக நிதி வேண்டுகோள் கேட்கும் பிரதமர் மோடி 

புதுடில்லி: "நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா பாதிப்பில் மக்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள் நிதி வழங்குங்கள்" என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் இந்தி நடிகர் அக்சய்குமார், கொரோனா நிவாரண பிரதமர் நிதிக்காக ரூ.25 கோடியை வழங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நிதிகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி : உலகம் முழுவதும் கொரோன தோற்றால் அணைத்து நாடுகளும் பெரும் பொருளாதார சரிவில் சென்றுகொண்டிருக்கிறது, இது இந்தியாவிற்கும் பொருந்தும். இங்கு சுகாதாரமும், பொருளாதாரமும்,  பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது, உள்கட்டமைப்புடன் இணைந்து செய்யப்பட வேண்டும். புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் முன்கூட்டிய ஆராய்ச்சி முடிவுகள் இத்தகைய ஒருங்கிணைந்த செயலின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகின்றன.

எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம். நாட்டு மக்களான உங்களின் சிறிய உதவிகளையும் அரசு ஏற்று கொள்ளும். இது இந்திய மக்களின் வாழ்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். அனைவரும் நிதி வழங்குங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிதி அனுப்ப வேண்டிய விவரம் வருமாறு :

Name of the Account : PM CARES
Account Number : 2121PM20202
IFSC Code : SBIN0000691
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
SWIFT Code : SBININBB104
Name of Bank & Branch : State Bank of India, New Delhi Main Branch.
UPI ID : pmcares@sbi
Following modes of payments are available on the website pmindia.gov.in -Debit Cards and Credit Cards
Internet Banking
UPI (BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik, etc.)RTGS/NEFT
Donations to this fund will be exempted from income tax under section 80(G).
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்