திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் தரிசனம் தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் தரிசனம் தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விரைவில் தரிசனம் தொடக்கம்!

திருப்பதி:

கொரோன ஊரடங்கு காரணமாக திருப்பதியில் இதுவரை கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது இதனால் சுமார் 400 கொடிவரை வருமான இழப்பு ஏற்பட்துள்ளது என ஏற்கனவே தேவஸ்தானம் தெரிவித்திருந்தது  இதனையடுத்து தற்போது திருப்பதி கோவிலில் பக்தர்களை தரிசனம் செய்ய மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கிடைத்தால், திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோவில்களையும் திறந்து சாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

கோவில்களை திறந்தாலும் பக்தர்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகள், கொரோனா கட்டம் தீரும் வரைகோவிலில் தினமும் 14 மணி நேரம் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு மற்றும் வசதி

ஒரு மணி நேரத்திற்கு சுமார் 500 பேர் என்ற விகிதத்தில் தினமும் 7000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கவும் தேவஸ்தான நிர்வாகம் முடிவு மேலும் இந்த நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரிசையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கவும், கட்டண தரிசனம், இலவச தரிசனம்,  டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யவும் ஏற்படு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்