அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா நெகடிவ் - தொண்டர்கள் மகிழ்ச்சி



சென்னை:

அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என சோதனையில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது.

தமிழகத்தில் சில நாட்களாக தீவிரமடைந்திருக்கும் கொரோனா தொற்றுக்கு நாள்தோறும் 2,000-த்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் இருந்தது. இதனை சோதிக்கும் பொருட்டு அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்