கொரோனா ஊரடங்கால் தங்கம் விலை ரூ.5,656 உயர்வு

சென்னை : 
தமிழகத்தில், கொரோனாவால் கடந்த நான்கு மாதங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 5,656 ரூபாய் அதிகரித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கம் சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை தாண்டி உச்சத்தை அடைந்துள்ளது.
தங்கம் விலை ஊரடங்கில் மட்டும் ரூ.5,656 உயர்வு | Tamil News

அமெரிக்க சீனா இடையே நிலவிவரும் பிரச்சனையால் அமெரிக்கா சீனா  மீது, கொண்ட கோவத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்நாடு சீனா மீது பொருளாதார தடை விதித்தும் இறக்குமதி வரியை அதிகமாக விதிக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு என்று கருதி தங்கள் முதலீடுகளின் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் வழக்கத்திற்கு அதிகமாக முதலீடு செய்கின்றனர்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு  3,952 ரூபாய்க்கும்; சவரனுக்கு 31,616 ரூபாய்க்கும் விற்பனையானது. 

ஆனால் நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது
Tamil News
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்