தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா; மொத்தம் 56 ஆயிரத்தை தாண்டியது

Severe acute respiratory syndrome coronavirus 2 - by Wikipedia
சென்னை:

தமிழகத்தில் ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது

தமிழக சுகாதாரத்துறை: "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 64 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 56 ஆயிரத்தை கடந்துள்ளது மேலும் இன்று 38 பேர் மரணம் , மொத்த பலி எண்ணிக்கை 700 ஐ தாண்டியது" என்று கூறியுள்ளனர். கொரோனா மாவட்ட வாரியான இன்றைய நிலவரம்
தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா; மொத்தம் 56 ஆயிரத்தை தாண்டியது


Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்