தமிழ்நாட்டில் இன்று தளர்வுகள் இல்லாத ஊரடங்கு

 

தமிழ்நாட்டில் இன்று தளர்வுகள் இல்லாத ஊரடங்கு

தமிழகம்: மாநிலம் முழுதும், இன்று தளர்வுகளற்ற, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில், இந்தமாதம் இறுதிவரை, பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதனை கடைப்பிடித்தும் வருகிறது. மேலும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படியே இன்றும் மாநிலம் முழுதும் முழுதும், எவ்வித தளர்வும் இல்லாத, ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இன்று வாகன போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்படும், கடைகள் எதுவும் திறக்கப்படாது; மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்படும்
பொதுமக்கள்  இந்த ஊரடங்குக்கு ஆதரவு தரவேண்டும் என்று மாநில அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தியுள்ளது.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்