பிஇ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அண்ணா பல்கலை கழகம் முக்கிய அறிவிப்பு

பிஇ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அண்ணா பல்கலை கழகம் முக்கிய அறிவிப்பு



பி இ இன்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


தமிழக அரசின் நேற்றைய அறிவிப்பில் தளர்வுகளை கூடிய கொரோனா ஊரடங்குடன், பள்ளி மற்றும் கல்லூரிகள் நவம்பர் 16முதல் செயல்பட அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பின்படி: இன்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு அணைத்தது பி இ இன்ஜினியரிங் பாடப்பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு முடிந்துவிட்டதால் வகுப்புகள் தீபாவளி முடிந்த உடன் வகுப்புகள் தொடங்க இருக்கிறது

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்