மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை... வானிலை மையம் அறிவித்த குட் நியூஸ்

மூன்று நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை... வானிலை மையம் அறிவித்த குட் நியூஸ்



தமிழகத்தில் கடலோரம் மற்றும்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனீ போன்ற மாவட்டங்களில்  அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மலை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது

நாளைய தினம் நவம்பர்4ஆம் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவல்:



Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்