சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதியவர் மீது மரம் விழுந்து உயிரிழந்தார்

 தமிழக கரையை நோக்கி "நிவர்" புயல் நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது, தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்வரத்து அதிகரித்தநிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது



இந்த நிலையில் "நிவர்" புயல் சூறைக்காற்று காரணமாக சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதியவர் ஒருவரும் சேப்பாக்கம் பகுதியில் ஒருவரும் நிவர் புயலால் மரம் சாய்ந்து உயிரிழந்தனர்

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்