அரசின் உதவிகளை பெற 1100 என்ற சேவை எண் தொடங்கப்படும் - முதல்வர்

 அரசின் உதவிகளை பெற 1100 என்ற சேவை எண் தொடங்கப்படும் - முதல்வர் 

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய முதல்வர் தமிழகத்தில் அரசின் உதவிகளை பெற 1100 என்ற சேவை எண் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.



இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்தபடியே தமிழக அரசின் உதவிகளை பெறலாம்.அதிகாரிகள் பார்த்து மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்நிலையில் இந்த சேவை மையத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.


அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும்,1100 உதவி மையத்தில் ஒருங்கிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1100ஐ தொடர்பு கொண்டு அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்