தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? SatturFireAccident KamalHaasan

தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்?

*சாத்தூர் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவீட்

*அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது.

*இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

*தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்?!

*உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரசார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது - கமல்
#KamalHaasan | #SatturFireAccident | #Sattur #nixsnewstamil



Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்